மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் மின்னாளுமை முறையில் விரல்ரேகை மூலம் சரிபார்ப்பதற்கான (eKYC) சிறப்பு முகாம் நாளை (29.08.2026) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறுகிறது....
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான eKYC ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுடன் இதற்கான காலக்கெடு நிறைவடையவிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மேலும் 8 நாள்கள் அவகாசம் வழங்கி...