கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இவர் தன்னிடம் பண மோசடி செய்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல சினிமா பிரபலங்கள் அடிக்கடி மேனேஜர்களை மாற்றுவதற்கு...
தூத்துக்குடி மாவட்டம் பாண்டி என்பவரின் முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, மகேஷ்வரியின் தங்கை கோகிலாவை பாண்டி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகள், மணிகண்டன் என்ற மகன்...