நேபாள நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு கேரளாவை சேர்ந்த 15 பேர் சுற்றுலாப் பயணிகளாக சென்றனர். அவர்கள் அனைவரும் நேற்றிரவு மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் தங்கினர். அந்த...
நேபாலை சேர்ந்தவர்கள் கவுரவ் , சுனிதா பிரதன் (26) என்னும் தம்பதியர்கள். கணவர் கவுரவ் வேலைக்காக வெளிநாட்டில் சென்றுள்ளார். தற்பொழுது பிரசவத்திற்காக வெளிநாட்டிலிருந்து நேபாளுக்கு திரும்பி வந்து உள்ளார் கணவர். சுனிதாவிற்கு கர்பம் அடைந்ததிலிருந்தே எடுத்த...