கொரானா வைரஸ் சீனாவின் உஹானில் தொடங்கி தற்போது அனைத்து உலக மக்களையும் அச்சுறுத்தியும் வருகிறது.இதன் தாக்கம் நம்ம இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் அசுர தாக்குதல் நடத்தியும் உள்ளது, என்பது தான் உண்மை. ...
சென்னை அருகே ஆவடியில் திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை...
தற்போது தான் 12 ஆண்டிற்கு பிறகு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை கிடைத்துள்ளது இந்த பயம் அறியாமல். தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு தனியார் கல்லூரியில் சமையல்காரரால் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து...
கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவை ஆட்டிவரும் விஷயம் என்றால் அது போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம். இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு...
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகீர்(30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஜாகீர் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓமன் நாட்டிற்கு...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பலரும் அறிந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஒரு ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...
தேனி மாவட்டம் போடி, நந்தவன தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி.3 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வளர்மதிக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ள நிலையில் இவரிடம் கேரளாவைச்...
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் என்றால் அது மிகை அல்ல. இவர் தற்போது மாஸ்டர் படத்தில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின்...
தெலுங்கானாவில் மகள் இறந்த துக்கத்துடன் இருந்த தந்தையை போலீசார் எட்டி உதைக்கும் வீடி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை ரணமாக்குகிறது. தெலுங்கானா சங்க ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சலவை செய்யும் இடத்தில்...
தமிழகத்தில் பணியாற்றி வரும் காவல் துறையினர் சமீபத்தில் அடிக்கடி தற்கொலை செய்துவருகிறார்கள். தற்போது வெளிவந்துள்ள ஆய்வின் படி தற்கொலை செய்துகொண்ட காவல்துறையினர் மன அழுத்தம் காரணமாக தான் இந்த தற்கொலைகள் நடந்து வருகிறது தெரியவந்துள்ளது. அதன்...