ராஜஸ்தானில் அஜஸ் முகமது இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரியும் ரேஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டாரின் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சமூகவலைத்தளத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா...
ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பமான 17வயது இளம் பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலை சம்பவத்திற்க்காக இறந்த பெண்ணின் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர் போலீசார். அதில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்தது. பெற்ற...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரத்தில் வசித்து வருபவர் சோனியா (32 ) இவர் கணவர் மற்றும் மாமியார் கனிதேவி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சோனியாவிற்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்துள்ளதால் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தார்....
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள குல்தாரா கிராமம் இந்த கிராமம் பேய் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் இரவில் தங்கினால் தங்கும் நபர்களை பேய் கொன்றுவிடும் என்று கூறுவார்கள். ஆம் அந்த பேய்...