Uncategorized
பலவந்த்தமாக தொடர் கற்பழிப்பு… ‘தந்தைக்கு கர்ப்பமான 17வயது மகள்’.. “பின்னர் நேர்ந்த பரிதாபம்”.. உண்மையை மறைத்த தாய்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பமான 17வயது இளம் பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலை சம்பவத்திற்க்காக இறந்த பெண்ணின் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர் போலீசார். அதில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்தது.
பெற்ற மகளையே தினமும் கற்பழித்து வந்தார் தந்தை இதனை வெளியே சொல்ல கூடாது மீறினால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்தார். இந்தநிலையில் நான்கு மாதம் கர்ப்பமான பெண்ணுடன் மீண்டும் பலவந்தமாக உடலுறவில் ஈடுபாட்டார் தந்தை பின்னர் கொலை செய்துவிட்டார். என்று நடந்ததை கூறினார்.
உடனே தலைமறைவாக உள்ள தந்தையே கைது செய்த போலீசார் மகளின் கர்ப்பத்திற்கு DNA-ஆய்வு நடத்தினார். அதில் தந்தையின் DNA உடன் பொருந்தி உள்ளது. மேலும் பெற்ற மகளையே கொடூரமாக கற்பழித்து கொலை செய்த இந்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை அறிவித்தார்.