TRENDING
‘திருமணமான இளம் தம்பதி’.. ‘6ஆயிரம் பேருடன் பழக்கம் கொண்ட மனைவி’… “செல் போனை பார்த்து அதிர்ச்சியான கணவர்”… ‘பின்னர் நடத்த கொடூர சம்பவம்’..!
ராஜஸ்தானில் அஜஸ் முகமது இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரியும் ரேஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டாரின் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
சமூகவலைத்தளத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா எப்பவுக்கும் செல் போனும் கையுமாக தான் இருப்பர். இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகறாரு ஏற்படும் இந்தநிலையில் மனைவி ரேஷ்மாவின் செல் போனை ஆய்வு செய்த முகமது மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
கிட்டத்தட்ட 6ஆயிரம் பேர் இவரை பேஸ்புக்கில் பின் தொடர்கிறார்கள் மேலும் அந்த 6ஆயிரம் பேருடனும் தொடர்பில் உள்ளார் லவ் சாட் போன்றவை பரிமாறிக்கொண்டு உள்ளனர். இதனை பார்த்து கோபமாகி இருவருக்கும் சண்டை முற்றி தன் தாய்வீட்டிருக்கு சென்றார் ரேஷ்மா.
பின்னர் மனைவியுடன் சமரசம் பேசி மீண்டும் ஒன்றாக வாழலாம் என்று கூறி ரேஷ்மாவை வரவழைத்த முகமது இருவரும் பார்க் , பீச்சி , தியேட்டர் என்று பொழுதை கழித்தனர் ஆனால் ரேஷ்மா பேஸ்புக்கில் பிசியாக இருந்தார் இதனை பார்த்த முகமது கோபமான பின்னர் மீண்டும் வாக்குவதாதம் ஏற்பட்டது. இதில் உக்கிரமான முகமது நெடுஞ்சாலையில் ரேஷ்மாவை கழுத்தை நெரித்து பின்னர் கீழே தள்ளிவிட்டு கல்லை அவர் முகத்தில் போட்டு கொலை செய்துவிட்டார். பின்னர் இதன் பேரில் முகமதுவை போலீஸ் கைது செய்துனர்.