சேலம் மாவட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று காவல்நிலையத்தில் ஆஜரான அவர், பின்னர் அவர் தாயுடன் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து,...
பெற்ற மகனின் மனைவி மீது தீராதா காமம் கொண்ட மாமனார். பின் வலுக்கட்டாயமாக மருமகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த போது நடந்த பரிதாபம். சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள கிராமம் தான் உலிபுரம்...
தற்போது தமிழ் நாடு முழுவதும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள பால்பண்ணை, கொல்லப்பட்டி, இரும்பாலை போன்ற பகுதியில் ஆட்டுக்கறி பாதி விலைக்கு...
சேலம் அஸ்தம்பட்டி கே.கே. நகரை சேர்ந்தவர் ஆர்த்தி இவர் அதேபகுதியை சேர்ந்த அசோக் என்பவரை காதலித்து வந்தார் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் இதனால் நேற்று காதலர் தினம் மற்றும் காதலி ஆர்த்தியின் பிறந்தநாள்...
திருப்பூரில் வசித்துவந்த இளம் தம்பதியினர் சரவணன் – கௌசிகா இருவரும் வீட்டை விட்டு வெளிறி தனி குடித்தனம் வாழ்ந்துவந்தனர். தீடிர் என்று நேற்று முன் தினம் கௌசிகாவின் தாய் வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து...
சேலம் செய்வாய் பேட்டையை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு வரன் பார்த்துள்ளனர். ஆனால் அப்பெண்ணோ எதோ சித்தம் பிடித்தைப்போல பேசுகிறார். இதனை கண்டா பெற்றோர்கள் மகளுக்கு பேய் பிடித்துள்ளது என்று. அதே சேலம் பகுதியில் இருக்கும்...