சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு மிகச்சிறந்த தீர்வாக விளங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை, தற்போது உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சென்னையின் பல்வேறு முக்கிய வழித்தடங்களை இணைத்து அதிவேகமாக இயக்கப்பட்டு வரும் மெட்ரோ...
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டுப் பகுதியில், கடந்த மே 22-ஆம் தேதி பாலசுப்பிரமணி (48) என்ற லாரி டிரைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து...
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, செவிலியரான மனைவி தனது காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, சொந்த நிலத்திலேயே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்காரெட்டி...
கோடைகாலம் தொடங்கிவிட்டாலே பழங்களின் ராஜாவான மாம்பழத்தின் வரத்தும் அதிகரித்துவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் வைட்டமின்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், “மாம்பழம் சாப்பிட்டால் உடம்பு சூடாகிவிடும்” என்ற...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 அதிமுக...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, கடந்த 10ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு...
லியோ’ படத்தின் வெற்றி விழாவில், “விஜய் முதலமைச்சரானால் லோகேஷ் கனகராஜுக்கு என்ன துறை கொடுப்பீர்கள்?” என்ற கற்பனையான கேள்விக்கு, “போதைப்பொருள் ஒழிப்புத்துறை கொடுப்பேன்” என்று விஜய் பதிலளித்திருந்தார். அதன்பின், விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடந்த...
இசைஞானி இளையராஜா அனாதையாக இருக்கிறார் என்றும், அவருக்கு இட்லிக்கு கூட வழியில்லை என்றும் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இளையராஜாவின் தம்பியும், பிரபல நடிகருமான கங்கை...
திரைப்பட நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான வையாபுரி, இன்று திங்கட்கிழமை காலை மதுரை எஸ்.எஸ். காலனி, பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கினார். இதன் பின்னர்...
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடுத்தடுத்த சந்திப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை மற்றும் விவாகரத்து விவகாரங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்கப் போவதாகக் கண்ணீர்...