மதிய வேளையில் எனது சகோதரன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடன் கிராமத்து நாட்டு நாய்களும் உடனிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக வயலுக்குள் ஒரு உடும்பு வந்தது. அது தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது பூச்சிகளை வேட்டையாடுவதற்கோ...
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது 88-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் இனி அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும், இன்று...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதன் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின்...
கட்சி விதிக மீறல்கள் காரணமாக திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த மேடைப் பேச்சாளர்கள் மற்றும் மாநகர நிர்வாகிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தாய் கழகத்தில் தங்களை மீண்டும் இணைக்குமாறு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் சீதாபூர்-பாலமௌ ரயில் பாதையில், அத்வா முத்தியா மற்றும் கமல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு பெரும் ரயில் விபத்து லோகோ பைலட்டின் விழிப்புணர்வால் தவிர்க்கப்பட்டது. கடுமையான மதுபோதையில் இருந்த...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8...
ஆன்மீகப் பயணமாக திருவண்ணாமலை வந்த ஆந்திரப் பக்தரின் வாழ்வில் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கிருக்கும் புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகிய குகைப் பாதையில் சிக்கிக் கொண்ட அவர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் பெரும்...
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான சக் ரஸ்ஸல் கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். வீட்டில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர்...
பவானி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கியத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்படும் அறிவிப்புகளைக் கட்சி நிர்வாகிகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என...