சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த எஸ்பிஐ...
இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன் உடலைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் விசித்திரமான ஆற்றலை அளித்திருக்கிறது. மனிதர்கள் சிறிய உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கும் மருத்துவரிடம் ஓடிச் சென்று பெரும் தொகையைச் செலவழிக்கின்றனர். ஆனால், வாய்பேச முடியாத...
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள 17-ஆம் எண் சீர்திருத்தச் சிறை வளாகத்திற்குள், பூனை ஒன்றின் கழுத்தில் துணிப் பட்டைகளைக் கட்டி போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைக் காவலர்கள் வழக்கமான ரோந்துப்...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், கணவருடன் ஏற்பட்ட தீவிரக் குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து பெற முடியாத மன உளைச்சலின் காரணமாக மனைவியின் அத்துமீறிய செயல்களும், அதற்குப் பதிலடியாகக் கணவர் எடுத்த ஆபத்தான முடிவும் அதிர்ச்சியை...
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சதிவலையில் தமிழக முதல்வர் விஜய் சிக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,...
அயர்லாந்தின் டுவாம் பகுதியில் இயங்கிவந்த முன்னாள் “Mother and Baby Home” வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடயவியல் அகழாய்வில், இதுவரை 99 குழந்தைகளின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 1925 முதல் 1961...
சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளர்களான செல்வின் – ஷாலினி தம்பதியிடையே சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குழந்தையை அடிப்பது தொடர்பாக கணவன் – மனைவி இடையே தகராறு...
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆன்லைன் சேவை மூலம் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஒப்படைக்க வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், அங்குள்ள வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அனுமதி...
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 65 வயதான மருத்துவரிடம் இருந்து ரூ.2 கோடி மிரட்டிப் பணம் பறித்த புகாரில், 2016 முதல் அதே மருத்துவமனையில் பணியாற்றிய கம்லேஷ் என்ற செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில்...
பசியின் கொடுமையால் அது வெறும் ஒரு புகைப்படம் மட்டுமே என்பதை அந்தப் பிராணி உணரத் தவறவிட்டது. ஏனெனில், அதன் பசி அவ்வளவு கடுமையாக இருந்தது. பசி என்பது மனிதனாக இருந்தாலும் சரி, வாயில்லாப் பிராணியாக இருந்தாலும்...