சியோல் உயர் நீதிமன்றம், தென் கொரியாவின் 2-வது மிகப்பெரிய தொழில் அதிபரான சே டே-வோன் மற்றும் முன்னாள் அதிபரின் மகள் ரோ சோ-இயோங் ஆகியோரின் பிரிவினை வழக்கில் முன் எப்போதும் இல்லாத வகையிலான ஒரு முக்கியத்...
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தாயும் குழந்தைகளும் மரத்தின் மீது ஏறித் தஞ்சமடைந்துள்ள நெஞ்சை பதறவைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. வீடுகளின் கூரை வரை வெள்ளநீர் ஆர்ப்பரித்து...
மனதை உலுக்கும் ஒரு நிதர்சனமான உண்மை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலம் பழகிய தனது காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக, ஒரு சிறுவன் தனது தந்தையின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை எதற்கும்...
மும்பையின் பிரபல தனியார் பள்ளியான தாக்கூர் இண்டர்நேஷனல் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம், பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பாடமாக உள்ளது. ஒரு நாள் மதியம் பள்ளியிலிருந்து சிறுமியின் தாயாருக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜவுன்பூர் பகுதியில், நில மறுஅளவை மற்றும் சீரமைப்பு பிரிவில் கானூங்கோவாகப் பணியாற்றி வந்த சுனில் என்பவர், ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பனாரஸ் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு...
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அவரது கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம்,...
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்ட அமைச்சர்கள் உணர்ச்சிவயப்பட்டு அழுது புலம்பிய நிகழ்வு இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். திண்டுக்கல்லில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி தம்பதியிடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதேவியின் மீது பாபு கொண்ட சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி...
மாணவர்கள் சார்பாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை சனம் ஷெட்டி, நிகழ்வின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின்போது ஏற்பட்ட தடியடி மற்றும் மோதலின் போது, ‘அவுட்லுக்’ நிறுவனத்தைச் சேர்ந்த 28 வயதான விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். தேர்வு...