தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏறியதைத் தொடர்ந்து, மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு...
கரூரில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியைத் தவெக கைப்பற்றியதைக் குறிப்பிட்டு விடுத்த ‘கொத்து புரோட்டா’ விமர்சனத்திற்குத் திமுக...
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு குறித்து முதலமைச்சர் விஜய் கரூரில் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமர் செல்வம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுப் பட்டாவைத்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதிலடிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி...
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு மறுசீரமைக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதித்துறையின்...
அதிமுகவின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த தகவல், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த வெளிப்படையான பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அதிமுகவில் பயணித்து, அக்கட்சியில் பல்வேறு...
தமிழ்நாட்டில் திமுக-வும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் தற்போதைய சூழலில் நேரடி அரசியல் எதிரிகளாக வலம் வருகின்றன. இத்தகைய சூழலில், தேசிய அளவில் பாசிச மற்றும் மதவாத சக்தியான பாஜகவை வீழ்த்துவதையே முதன்மை நோக்கமாகக்...
அமலாக்கத்துறை விசாரணையின் போது கட்டிலுக்கு அடியில் சென்று அழுதுகொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு தற்போதைய முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். கரூரில் மக்களை முதலமைச்சர்...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ ஒருவரிடம் ₹35 கோடி கொடுத்து குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய...