தமிழக முதல்வர் விஜய் குறித்து மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மாலை 6...
பாஜக போன்ற மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக தமிழக வெற்றிக் கழகமும் திமுகவும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தேர்தலில் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போடுவது என்பது வேறு,...
கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு என்று தமிழக முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தரப்பில் சிபிஐ-யிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக...
தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெக கட்சிக்குத் தாவி வரும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை,...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தற்பொழுது தனித்து ஆட்சி நடத்தி வரும் சூழலில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் கணக்குகளை மனதில் வைத்துப் பனையூர் தவெக தலைமை...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் இடையே அரசியலைக் கடந்த ஒரு தனிப்பட்ட நட்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும்...
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில்...
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்ததே ஒரு களவாணித்தனம்தான் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிள்ளை...
பாஜகவை வீழ்த்த திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வகுப்புவாத...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையில் அனைத்தும் வெளிப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்...