சரஸ்வதி என்பவர், திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இவருடன் 8 வயது மகளும் அப்போது இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடுத்த அந்த புகாரில், தன்னுடைய கணவர் வெங்கடாஜலபதி, வேறொரு பெண்ணை காதலித்து திருமணம்...
பிக் பாஸ் வனிதாவின் திருமண விஷயம் தற்போது பெரும் ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் திருமணத்தை ஆ பாச மாக பேசி வந்த பெண் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்னும் தகவல்கள்...
வறு மையிலும் எப்படியாவது சா திக்க வேண்டும் முனைப்புடன் மதுரையில் குடுகுடுப்பை வைத்து குறிசொல்லும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 12-ம் வகுப்பு தேர்வில் 600க்கு 500 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் அவர்...
ஒடிசா மாநிலத்தின் நிமபல்லி சுரஷாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் சரல் பலிமுச்சா (வயது 60). மேலும் இவரது மனைவி தான் சம்பாரி (வயது 50). இருவரும் இரு தினங்களுக்குமுன்பு அவர்களது வீட்டில் படுத்து தூங்கி...
சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் ஊருக்கு நன்மை பெருகும் என்ற நம்பிக்கையில், மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், இருளில் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம். சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம்....
வனிதாவின் மூன்றாவது திருமணம் தற்போது பெரும் ச ர் ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீட்டரின் முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நேற்று பேசியுள்ளார். வனிதா பீட்டர் பாலுடன் வெளியிட்ட காணொளியினை அவதானிக்காத லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எலிசபெத்...
திருப்பதி கர்னூலில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு கொரோ னா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த முதியவர் 65 வயது முதியவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வெளியே அனுப்பியுள்ள காட்சி தற்போது இணையத்தில் தீ யாய் ப...
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் ‘விஜயகுமார்’. இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ‘ஷோபனா’ என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சென்னையில் ஒரு தனியார் IT நிறுவனத்தில் வேலைசெய்து...
சிவகங்கையின் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் ஸ்டீபன். இவரது மனைவி சினேகா, மற்றும் இவரது தாயார் ராஜகுமாரி ஆகிய இருவரையும், இரு தினங்களுக்கு முன் கொ லை செய்துவிட்டு 75 பவுன்...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 30) இவருக்கு தீபா (வயது 25) என்ற மனைவியும் 7 மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில்...