குடம் புளி நான் மட்டுமல்ல நம்மில் பலர் அறியாத பெயர் தான். ஆனால் இதன் மகிமையோ ஏராளம். அந்த அளவிற்கு ஏராளமான மருத்துவ குணத்தை கொண்டது.தென்னிந்திய வீடுகள் மற்றும் உணவகங்களில் புளி இல்லாத சமையலே இல்லை’...
தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் 50கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.தளபதி என்றாலே ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினருக்கும் விசில் போட்டு கும்மாளம்...
கொரானா வைரஸ் சீனாவின் உஹானில் தொடங்கி தற்போது அனைத்து உலக மக்களையும் அச்சுறுத்தியும் வருகிறது.இதன் தாக்கம் நம்ம இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் அசுர தாக்குதல் நடத்தியும் உள்ளது, என்பது தான் உண்மை. ...
வைகை புயல் என்றாலே நாம் அனைவரும் அறிந்தவர் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரானா தோற்றால் மத்திய மாநில அரசுகள்...
கொரோனா வைரஸ் இது சீனாவின் உஹான் நகரில் பரவ தொடங்கி தற்போது அணைத்து உலக நாடுகளையும் ஒரு ஆட்டம் காண வைத்து வருகிறது.இதனால் பலர் பாதிக்கபட்டும் 20 000 மேற்பட்டோர் இதனால் உயிழந்து உள்ளனர்.அதுமட்டும் கொரோனா...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மட்டுமில்லாமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதனால்தான் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால்தான் கனா படமும் மிகப்பெரும்...
தமிழ் திரையுலகில் ஒரு மைல் கல்லாகவே இருப்பவர் தான் தல அஜித் ஆவார். சினிமா மட்டும் இல்லாமல் பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் மிக ஆர்வம் காட்டிவருகிறார் தல அஜித். இந்த நிலையில்...
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் இந்த பழமொழிக்கு ஏற்ப,நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை...
தமிழ் சின்ன திரையில் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மீரா மிதுன்.இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா. சமூக வளையதளங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு...
சென்னை அருகே ஆவடியில் திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை...