தேனி மாவட்டம் போடி, நந்தவன தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி.3 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வளர்மதிக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ள நிலையில் இவரிடம் கேரளாவைச்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியர்களிடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு...
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் சில குறிப்பிட்ட வயதினரை மட்டும் குறைந்த அளவே தாக்குவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சீனாவின் உகான் நகரத்தில் இருந்து...
கற்பூர வாழை கண்ணீருக்கு குளிர்ச்சி தரும்… இந்தக் காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிவி மொபைல், கம்ப்யூட்டர் இவை இல்லாமல் இருக்க முடியவில்லை. .டிஸ்ப்ளே இல் ஏற்படும் ஒளியால் நம் கண்கள் சீக்கிரமாக செயல்...
மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கணவர் கூறிய நிலையில் அதை ஏற்காத மனைவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் சம்பலை பகுதியை சேர்ந்தவர் கமீல். இவருக்கு...
Commercial transactions are never easy. Actually many entrepreneurs have to take the responsibility of knowing their goals into account when coming up with a conclusion regarding...
மகனிடம் தன்னிடம் அனுமதி கேட்காமல் நிலத்தை விற்ற தாயை கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.இந்த வெறிச்செயலால் அவனை கைது செய்யப்பட்டுள்ளார்… கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் செல்வம் இவரது...
தற்போது உலகமெல்லாம் பரவி உள்ள கொரோனா வைரஸ் பீதியால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. அமெரிக்க பங்குச்...
கேரள மாநிலத்தைச் சேர்ந்த லினோ அபெல் என்ற வாலிபர், இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். தீடிர் என்று தந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தனது தந்தையைக்...
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் வைக்க கொரோனாவை எதிர்த்து போராடும் மருந்தாக மாட்டு சிறுநீரகம் பார்ப்படுகிறது அதனால் நம் நாட்டில் இந்த கோமியத்தை குடித்துவருகிறார்கள். உலகையே மிரட்டிவரும் கொரோனா இந்தியாவையும்...