இன்று ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில்,...
தமிழ் சினிமாவில் முதன் முதலாக விஷாலுடன் சிவப்பதிகாரம், ரஜினியுடன் குசேலன், மாதவனுடன் குரு நம்ம ஆளு , அருண் விஜயின் தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை ஆவர்....
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனைகுளம் அருகே உள்ள கிராமம் கிருஷ்ணாபுரம் இந்த ஊரை சேர்ந்த தம்பதிகளான முனீஸ்வரன், தனலெட்சுமி இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது தற்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது....
தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி கேன்டீன் காண்டெக்டர் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் பிரபல கல்லூரியில் பணியாளராக வேலை...
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதா என்பவருக்கும். பின்னர் அதே ஊரில் அரசு ஊழியராக இருக்கும் வசந்த என்பவருக்கும் கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்தது. அதை தொடர்ந்து...
சன் பிக்சர்ஸ் நம் அனைவரும் அறிந்த ஒரு தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்திலிருந்து ஒரு படம் வருகின்றது என்றால் கண்டிப்பாக அந்த அதிக அளவில் வசூல் வேட்டை செய்து அந்த படம்...
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாக்ஷி அகர்வால்.இது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறாரார் சாக்ஷி அகர்வால். இவர் தல அஜித்,...
ஒரு கையில் மண் ணெணணெய், மற்றொரு கையில் செல்போன் என தான் தற்கொலை செய்து கொள்வதை அப்படியே வீடியோவாக எடுத்து வைத்து விட்டு தற்கொலையில் இறந்து போன இளம் பெண். வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ச்சியானார்....
கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் அவருடன் கள்ளக்காதலன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பாளையங்கோட்டை அருகே இருக்கும் களியக்காவிளையை அடுத்த மலையடி அல்ல சினாவிளையை பகுதியை சேர்ந்தவர்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பலரும் அறிந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஒரு ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...