தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்தர்நாத் குமார் சமீபத்தில் நிர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளு மன்ற தேர்தலில் தேனீ...
உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் வல்லரசு நாடுகளின் அரசையும் மிகவும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல். பெரும் வல்லரசாண சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இதனால்...
தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் முன்னணியில் இருப்பவர் நடிகை பொதுவாக திருமணமானாலே நடிகைகள் அக்கா , சித்தி ,அண்ணி என்று பல கேரக்டர்கள் கொடுத்து ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் சமந்தாவோ திருணம் ஆனா பின்பு...
சென்னை போரூர் அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் ஒரு பிணம் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் விசாரணையில் இறந்தவர் சித்தாலம்பக்கம்...
மாமல்லபுரத்தில் சுற்றுலா சென்றிருந்த இன்ஜினீயரிங் மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் இன்ஜினீயரிங் மாணவர்கள் பத்து பேர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள கடற்கரை...
கோவையை அடுத்த கல்லுக்குழி பகுதியை சேர்ந்த நந்தினி பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார் தற்போது காதலர் தினேஷ் மது , கஞ்சா...
ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தப்போய், கடைசியில் உதவி செய்யப் போன நண்பன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், தூசூா் பகுதியைச் சோ்ந்த பிரியா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது,...
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய், இவர் கடைசியாக பீகிள் படத்தில் நடித்தார் இப்படம் பெண்கள் கால்பந்து அணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வெற்றியும் அடைந்தது.தற்போது இவர் நடிப்பில்...
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல ஆயிரம் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். சீனாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்துள்ளார். 3000 பேர் இறந்தும், 6000 தீவிர சிகிச்சையிலும் உள்ளனர்....
காளை ஒன்று மின்கம்பத்தில் தவறி கால் வைத்து உயிர் இழந்த சம்பவம்.சோகத்தை ஏற்படுத்தியது … புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவர்...