சன் மியூசிக் சேனலில் ஆங்காரக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகராக உயர்ந்துள்ளவர் தான் ரியோ ராஜ். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானதால் தற்போது படவாய்ப்பு கிடைத்தால் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...
குடல் புண் குணமாக மணத்தக்காளி கீரை சாப்பிட வேண்டும்…? மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி இனத்தைச்...
ஒட்டு மொத்த தென்னிந்தியாவை கலக்கிவரும் சூப்பர் ஹீரோ விஜய் தேவரகொண்டா தெலுங்கில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து பிறகு தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கி கல்லூரி...
பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பப்பாளியின் சந்தையும் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. அப்படி பப்பாளியில் என்ன நன்மை...
பெற்ற மகனின் மனைவி மீது தீராதா காமம் கொண்ட மாமனார். பின் வலுக்கட்டாயமாக மருமகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த போது நடந்த பரிதாபம். சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள கிராமம் தான் உலிபுரம்...
இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார்.விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் போய் கொண்டு இருக்கிறது என தகவல்கள் வெளியானது. வரும் ஏப்ரல்...
1980’களில் தமிழ் சினிமாவின் உச்சம். புகழ் பெற்ற முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு, அந்த காலக்கட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். தொடர்ந்து புகழின் உச்சத்தில் இருந்துவந்தார். அதன் பின்னர் இயக்குனர் சுந்தர்.சி-யை...
அரண்மனை 3 இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கன்னா, விவேக், யோகி பாபு நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்...
புதுப்பேட்டை 2 குறித்து செல்வ ராகவன் என்னதான் சொல்றார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் கடைசியாக நடிகர் சூர்யா உடன் NGK படத்தை இயக்கினார்.இந்த படம் வெற்றி அடைந்த நிலையில் இதன் பிறகு தன்னுடைய...
கர்நாடகாவில் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் மணமகள் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கடுமையாக தாக்கி உயிரிழந்துள்ளார் . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெட்டதாபட்னா பகுதியில் கடந்த நான்கு...