சீனாவில் கொடிய கொரோனா வைரஸால் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆயிரம் தாண்டியது இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்....
திருட்டு பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த வாட்சிமேனை கொடூர முறையில் கொலை செய்த திருடர்கள் மதுரையில் நடந்த பயங்கர சம்பவம் மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை அருகே இருக்கும் சம்பகுடி கிராமத்தில் அழகுமணி என்பவரின் சொந்தமான 3...
தற்போது இந்திய முழுவதும் டிக் டாக்மோகம் அதிகரித்து வருகிறது. இதில் இளம் பெண்கள் டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் எதிரொலியாக குஜராத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஆர்பிதா சவுத்ரி...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களின் சகோதிரி டாக்டராக இருக்கும் கார்த்திகாவின் பிள்ளைக்கு தாய்-மாமன் முறை செய்துள்ளார். நடிகர் தனுஷ் இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வசிக்கும் நடிகர் தனுஷின் சகோதிரி...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்குமரமங்கலம் அன்பழகன் அந்த கிரமத்தில் வசித்து வந்தார் அவர் அதே ஊரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கடலூரை நீதி...
தமிழ் திரையுலகில் மிகப்பெரும் ரசிகர் கூட்டம் கொண்டவர் தான். சிம்பு எனும் சிலம்பரசன் ஆவர். இவர் பிரபல டைரக்டர் டி.ராஜேந்திரனின் முத்த மகன் ஆவர். இவர் சிறுவயது முதல் சினிமாவில் உள்ளார்.இவருடைய நடனம் மற்றும் பாடலுக்கு...
நாவல்பழம் நீரிழிவை நீக்கும்… புண்களை விரைவில் ஆற்றும்…. நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின்...
நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, பூம்புகார், கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வேதாரண்யம் தொகுதியில் வெற்றிபெற்ற ஓ.எஸ்.மணியன் அமைச்சராக உள்ளார். நாகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஸ்ட்டர். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதல் பாடலாக...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தீடிர் என்று நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சமப்வத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்....