மகனிடம் தன்னிடம் அனுமதி கேட்காமல் நிலத்தை விற்ற தாயை கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.இந்த வெறிச்செயலால் அவனை கைது செய்யப்பட்டுள்ளார்… கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் செல்வம் இவரது...
தற்போது உலகமெல்லாம் பரவி உள்ள கொரோனா வைரஸ் பீதியால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. அமெரிக்க பங்குச்...
கேரள மாநிலத்தைச் சேர்ந்த லினோ அபெல் என்ற வாலிபர், இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். தீடிர் என்று தந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தனது தந்தையைக்...
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் வைக்க கொரோனாவை எதிர்த்து போராடும் மருந்தாக மாட்டு சிறுநீரகம் பார்ப்படுகிறது அதனால் நம் நாட்டில் இந்த கோமியத்தை குடித்துவருகிறார்கள். உலகையே மிரட்டிவரும் கொரோனா இந்தியாவையும்...
உலகம் அளவில் கொரோனா வைரஸ் நோய் நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்க்கான விழிப்புணர்வுகளும் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த...
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் பலரும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து தமது அன்றாட வாழ்விலும் பயன்படுத்துவார்கள் என்பது நிதர்சனமான...
துருக்கி நாட்டின் கடற்கரையில் ஒரு சிறுவனின் சடலம் கண்டறியப்பட்ட இதன் மூலம் விசாரணை மேற்கொள்ளும் போது அது துருக்கி நாட்டைச் சார்ந்த அய்லான் குர்தி என்று தெறியவந்தது… கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த அகதிகள்...
இந்திய திரையுலகில் அதுவும் குறிப்பாக தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினர் இடேயே மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியில் சல்மான்...
சேலம் மாவட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று காவல்நிலையத்தில் ஆஜரான அவர், பின்னர் அவர் தாயுடன் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து,...
காதலில் எப்பொழுதும் சாதி,மதம் ஏன் நாடு கூட தடை இல்லை என்பதைப் பல காதலர்கள் பல நேரங்களின் உண்மையாக்கியுள்ளார்கள். அந்த நிலையில் மானாமதுரை இளைஞருக்காக பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கடல்கடந்து வந்துள்ள நிகழ்வு பலரையும்...