தமிழ் சினிமா என்றாலே ஒரு சாதனையாக கருதும் அளவிற்கு நம் சினிமா உலகம் மிகப்பெரும் நடிகர்களை உருவாக்கி உள்ளது. ஆனால் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் வந்த இளம் தலைமுறை நடிகர்களும் இருக்கிறார்.90s காலங்களில் சூப்பர்...
ஓரினச்சேர்க்கைக்கு தினமும் நண்பரை தொடர்ந்து வளர்புறுத்தியதால் ஆத்திரமடைந்த நண்பர் தன் நண்பரையே கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரத்தில் சிங்கட் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் துப்பரவு தொழிலராக பணிபுரிந்தவர்கள், பாண்டு...
தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. இவர் கலர்ஸ் தமிழில் நடன நிகழ்ச்சியில் கூட நடுவராக இருந்து வருகிறார்.மற்றும் பல நிகழ்ச்சில்களில்...
மூலிகை என்றாலே நம் அனைவரும் அறிந்தது துளசி தான். துளசி இலை இந்த இலை நம் அனைவரும் அறிந்தது தான். இந்த இலையை பலர் தங்கள் வீடுகளில் வைத்து வணங்குவது உண்டு. இந்த இலைக்கு மன...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இவர் தற்போது “சுரரை போற்று“ எனும் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அடுத்ததாக இவர் அருவா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது....
2008-ல் தொடங்கிய ஐபிஎல் போட்டி வருடத்தில் மார்ச் மாதத்தில் நடைபெறும்…இந்நிலையில் 13ஆவது ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டித் தொடர் நடப்பது குறித்த...
சென்னையில் ஐ.டி.நிறுவனங்களில் வேலையிழந்த இளைஞர்களைக் குறிவைத்து, உங்களுக்கு வேலை வாங்கி தருவதாக போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கான பணம் சுருட்டிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கால் சென்டரில் வேலை செய்யும்...
ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.. இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். இவருடைய நேயர்கள் (இரசிகர்கள்) இவரைத் தலைவர் என்றும் “சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கின்றனர். அதிக...
சீனாவில் கொடிய கொரோனா வைரஸால் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆயிரம் தாண்டியது இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்....
திருட்டு பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த வாட்சிமேனை கொடூர முறையில் கொலை செய்த திருடர்கள் மதுரையில் நடந்த பயங்கர சம்பவம் மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை அருகே இருக்கும் சம்பகுடி கிராமத்தில் அழகுமணி என்பவரின் சொந்தமான 3...