கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி துடித்துக்க தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் கும்மிடிப்பூண்டி அடுத்த...
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்த சங்கர். இவருடைய மகன் ராகவன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். ராகவன் நேற்று மாலை கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் அவருடைய நண்பர்களான...
நண்பனை பார்க்க செல்லும் சாக்கில் அவரது மனைவியோடு உல்லாசம் அனுபவித்து வந்த ஜான்சன், கள்ளக்காதலி அபிதா போனை எடுக்காததால் வெறித்தனமாக தாக்க, குறுக்கே வந்த கணவன் மீன்பாடி மாரி கொலவெறியில் பண்ண சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுக்கு எனும் பழமொழிக்கு ஏற்ப ,முன் ஒரு காலத்தில் கடிதத்தில் ஆரமித்து தற்போது ஸ்மார்ட் போன் வரை அனைத்தும் தொழில் நுட்பத்தின் வித்தை தான் என்று கூறினால் அது மிகை ஆகாது...
சீனாவில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை பார்க்கும் போது நமக்கு கண்ணில் நீரை வரவழைக்கிறது அந்த அளவிற்கு கொரோனா வைரஸ் உயிர் பாலி வாங்கி உள்ளது. அதனை காட்டிலும் தற்போது சீனாவில் பெண்ணொருவர் வெளியிட்ட வீடியோவால் பூகம்பம்...
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் இருந்து, பைக்கில் சென்ற இருவர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று பிடுங்கி சென்றுள்ளான் அந்த செல்போன் திருடன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட எதிரே காரில்...
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளார். இவர் தமிழில் மாபெரும் வெற்றியான...
தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா என்றப்பகுதியில் 9வயது சிறுவன் மாயமான முறையில் இறந்தார். பின் சிறுவன் கழுத்தில் சில கீறல்கள் இருந்தது இதனை பார்த்த தந்தை அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் முதலில் சிறுவனின்...
மதுரையை அடுத்த சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கூவலபுரம் என்ற கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் கடைபிடித்துவரும் நம்பிக்கையை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இந்த நவீன காலக்கட்டத்தில் முன்னோர்களின் நம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள்....
இந்த பூமியே காதல் என்ற ஒற்றை வார்த்தையை கொண்டுதான் சுற்றி சுழலுகிறது. நம் பூமியில் பிறந்த ஒவ்வருவருக்கும் காதல் மலர்ந்திருக்கும் சில பேர்களுக்கு அது வெற்றியாக அமைந்திருக்கும் பல பேர்களுக்கு அது தோல்வியில் முடிந்திருக்கும். ஆனால்...