சுகந்தியின் நினைவுநாளை இன்று நாகை மாவட்ட மக்கள் சுகந்தியின் தியாக நாளாக அனுசரிக்கின்றனர். கத்திரிப்புலம் அருகே கடந்த 2009, டிசம்பர் 3-ஆம் நாள், பனையடிகுத்தகை கோவில் குளத்தில் பள்ளி வேன் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பள்ளி...
பானிபூரி விற்ற இளைஞன் கிரிக்கெட் வீரராக வளம் வருகிறார்… உத்திர பிரதேச மாநிலத்தில் 17 வயது கிரிக்கெட் வீரர் யஷஸ்வி என்பவர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.மும்பையில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த...
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒரு கோர சம்பவம் அரங்கேரி இருக்கிறது கன்னடாவில் .கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை ஏற்படுத்திய விபத்தில், அவரது 17 வயது...
சில ஆண்வர்க்கத்தால் நம் நாட்டிற்கு இழுக்கு ஏற்பட்டாலும் இப்படி சில ஆண்தெய்வங்களால் நம் நாடு பெருமையடைகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம்...
குடி தன் குடியை கெடுப்பதை விட மற்றவர்கள் வாழ்க்கையை அழித்து விடுகிறது ..குடிப்பார்வர்கள் எப்பொழுது திருந்த போகிறீர்கள் ?…. உங்கள் போதைக்கு எதற்கு அடுத்தவர்களை பலியிடுகிறீர்கள்…… குடித்துவிட்டால் ஒன்று பெண்களை வன்புணர்வு செய்து கொன்றுவிடுகிறீர்கள் அல்லது...
தற்பொழுதெல்லாம் புதிது புதிதாய் நோய்கள் உருவாகின்றன அதை போல் ஒரு பெண்ணுக்கு என்ன நோய் அவருக்கு வந்து இருக்கிறது என்பது மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை, அந்த பெண் அந்த அறிய வகை நோயால் அவதிக்கு...
பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் (கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது அதிகரித்த எடை காரணமாக), நாள்பட்ட மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிக எடையை உயர்த்தும் நபர்கள் பெரும்பாலும் மூல நோய் அபாயத்தில் இருக்கக்கூடும்....
இரண்டு நாள் முன்பு அடுக்கு மாடி கட்டிடத்தில் 2 வயது குழந்தைக்கு தாய் போன் பேசிகொண்டே சாப்பாடுவூட்டும் பொழுது குழந்தை கை தவறி மாடியிலிருந்து கீழே விழுந்து ஸ்டாலின் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு இருந்தது....
புதிய கண்டு பிடிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது . குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் ஒரு புதிய வகை ஆப்பிள் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.இந்த வகை ஆப்பிளை...
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.பின்னர் அவர் உடலை கொடூரன்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய...