ஹைதராபாத்தில் அதிகாலையில் நடந்த நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் கூடிய உள்ளுர் மக்கள், பட்டாசுகள் வெடித்து , இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் படத்துடன் வழுக்கல் சொல்லி கொண்டாடி வருகின்றனர்.கால்நடை மருத்துவர் பிரியங்கா கூட்டு வன்புணர்வு...
சினிமாவில் நடப்பதை போன்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது . நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், வாகனம் ஒன்றையும் கடத்தி அதில் இருந்த டிரைவரை மிரட்டி கொண்டு தப்பியபோது, அங்கிருந்த போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட...
இந்திய அரசு இந்த ஒரு கொலை வழக்கில் தன் சீக்கிரமாக மிக சரியான முடிவு எடுத்து செயல்பட்டது .ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரை...
சமீபத்தில் சோசியல் வலைத்தளங்களில் கமல்ஹசன் நடித்து வரும் “இந்தியன் 2 ” படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது . அதனை பார்த்த இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனமும் அதிர்ச்சி அடைந்து இந்த புதிய படத்தின்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சார்ந்த ராஜசேகர் என்பவர் சூடான் நாட்டில் கண்ணாடி தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார் தினமும் தன் மனைவி மற்றும் 3 வயது மகளுக்கு போன் செய்து பேசுவது வழக்கமாய் கொண்டிருந்தார். அந்தவகையில் வழக்கம்...
மனைவி சமைக்கவில்லை என்று கோவப்பட்டு கொன்ற கணவர், திடுக்கிடும் தகவல்.இன்றைய உலகில் நின்று, நிதானமாக சமைக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் உணவை ஆர்டர்...
கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக 17 காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை...
ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் உள்ளன. லக்னத்தை அடிப்படையாக வைத்து ஒன்று முதல் 12 வரை பாவங்கள் எனப்படும் வீடுகள் குறிக்கப்படுகின்றன. ஜாதகத்தில் 12ஆம் இடம் பெண் இன்பம், தாம்பத்ய உறவு...
ஹாங்காங் கப்பலில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் மடக்கிப்பித்து கொண்டு சென்றுவுள்ளனர் அதில் இந்தியர்கள் 18 நபர்கள் கடத்தப்பட்டு மயமாகி உள்ளனர், அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவர வில்லை,...
நித்யானந்தாவின் அலப்பறைகள் தாங்கமுடியவில்லை . என்கொண்டருக்கு பயந்து வெளி நாட்டில் செட்டில் அகா திட்டம் . இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக ஐநா சபையிடம் திடுக்கிடும் புகார் மனுவை கொடுத்துள்ளார் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. பலாத்கார...