ஒருவரின் உயிர் மருத்துவ ரீதியாக முடிந்த பின்னரும், அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் மற்றொருவருக்கு வாழ்க்கையைத் தொடரச் செய்யும் வாய்ப்பை வழங்குவதே உறுப்பு தானத்தின் மிகப்பெரிய மனிதநேய அர்த்தமாகும். தீவிரமான மூளைக் காயம் காரணமாக...
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் நாய் கடித்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன், சில மாதங்களுக்குப் பின் நாய் போன்று குரைக்கத் தொடங்கி, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், 22 நாட்களுக்குப் பின் அற்புதம்...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கல்லீரல் நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த ஷீலா தேவி 65 வயது மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடலை இறுதிச் சடங்குகள்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் உள்ள சிவன் கோவிலில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்துள்ளார். அப்போது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய்,...
தமிழக வரலாற்றிலேயே என்றும் ஆறாத வடுவாக மாறிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து நடந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், 2004 ஜூலை 16ஆம் தேதியின் அந்த கோரச் சம்பவத்தை யாராலும் மறக்க...