தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நிகழும் போது மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் 10 நிமிடங்களுக்குள் சென்றடையத் தவறினாலும், பாதிக்கப்பட்ட நபரை அதிமுக்கியமான ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கத் தவறினாலும்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதன் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின்...
1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், சன் தொலைக்காட்சி நிறுவனம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....