தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்துப் பேசிய வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தித்...
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும்...
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவில் இணையத் தவமிருந்தாலும் அவரை கட்சியில் சேர்க்கப் போவதில்லை என்று தமிழக அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனிதா...
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த...