முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, லஞ்சம் கொடுத்தேன் என சட்டப்பேரவையில் கூறியுள்ள அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்”...
திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் பெரிய அளவில் கமிஷன் கைமாறியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகிய இருவருக்கும் இடையே...
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைத் தொடர்ந்து, திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டத் செயலாளருமான அன்பில் மகேஸ், முதல்வர்...
முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதிலும் பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இந்த லஞ்சப் புகாரில் தனது...
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார், பொதுமேடை ஒன்றில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். தனியார் பள்ளிகளுக்கான அனுமதியை வழங்குவதில் முன்னாள் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக அவர்...
தனியார் பள்ளிகளுக்கான NOC சான்றிதழ் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கியவர்கள் மூலம் தவெக கட்சியில் இணைய...