முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதிலும் பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இந்த லஞ்சப் புகாரில் தனது...
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார், பொதுமேடை ஒன்றில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். தனியார் பள்ளிகளுக்கான அனுமதியை வழங்குவதில் முன்னாள் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக அவர்...
தனியார் பள்ளிகளுக்கான NOC சான்றிதழ் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கியவர்கள் மூலம் தவெக கட்சியில் இணைய...