நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அமுதன் கொலை விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, கொடூரமான முறையில் கொலை...
கோவை அருகே சக மாணவர்கள் நடத்திய தாக்குதலில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 5 பேரைச்...
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்...