அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் விஜய் அனைத்து அமைச்சர்களுக்கும் தனிப்பட்ட முறையில் முக்கிய குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில், அமைச்சர்கள் யாரும் எந்தவொரு தவறும் செய்யக்கூடாது என்றும், முழு முதற்கடமையாக...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அசுரத்தனமாக நடத்தி வரும் தீவிர சோதனைகள் குறித்து, தவெக அரசின்...
தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகத் தவெக மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம்...
முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும் இடையே அரசியல் வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தன் மீதான 20 சதவீத லஞ்சப் புகாரை நிரூபிக்க துணிச்சல் இருக்கிறதா...
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான முதல் முழு பட்ஜெட், வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கியப் பிரகடனங்கள் குறித்து...
தமிழக வெற்றிக் கழக அரசின் வழக்கறிஞர்கள் நியமனங்களில் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பல கோடிகள் கைமாறியுள்ளதாக கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவுக்குள்ளேயே கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம்...
“தமிழகத்தில் எந்த ஊரிலும் அரசுப் பணிகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய அவரை அனுமதிக்க முடியாது” என்று தவெக அரசைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஆளுநரின் செயல்பாடுகளை...
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் கீழ், சென்னையின் மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை, அரும்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவில் தொடர்ச்சியான மின் தடை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு சுமார் 3 மணி நேரத்திற்கும்...