தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் சி. விஜயபாஸ்கர் விவகாரம் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டுள்ள கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்ற தாரக...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமையின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1993-ஆம் ஆண்டின் நினைவுகள் மற்றும் தனது அரசியல் பிழைகளை விவரித்துத் தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 1993-இல் குமரி மாவட்டம் முழுவதும்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது தனது வாழ்க்கையின் இரண்டாவது பெரும்பிழை என்று கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் மதிமுக நிர்வாகிகளின் நிர்பந்தம் காரணமாக அதிமுகவுடன்...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த ஜூலை 3 முதல் 9 ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் கீழ், வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர்...
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலை குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் மருத்துவமனையில் இருக்கும்...
உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை...
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு...
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஏழு சீசன் முடிவடைந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது . கடந்த...
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு...
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தை விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி, சென்னையில் மகாபலிபுரத்தில் திருமணம்...