தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதியை மாற்றியமைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி நடத்தப்படவிருந்த இந்தத் தேர்வு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய தேதியின்படி, இத்தேர்வானது...
ரயில் டிக்கெட் முன்பதிவை இன்னும் வேகமாக்க IRCTC இணையதளம் 24 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் இந்தச் சூழலில்,...
தமிழக அரசே ஒரு தாய்மாமனின் பாத்திரத்தை ஏற்று, பிறக்கும் குழந்தையை அன்போடு வரவேற்கும் விதமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர்...
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவில் 779 கிரெடிட் ஆபீசர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது...
தமிழ் எழுத்துலகின் பெரும் ஆளுமையும், சாகித்ய அகாடமி விருதுக்குரியவருமான மூத்த படைப்பாளி பூமணி சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். இத்துயரச் செய்தியறிந்து மனவேதனை அடைந்த தமிழக முதலமைச்சர் விஜய், “பூமணியின் மறைவு தமிழ் இலக்கியக் கோட்டைக்கு...
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 20 அன்று அரசு இ-சேவை மற்றும் ஆதார் பதிவு மையங்கள் இயங்காது என தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் முறைகேடாகப்...
நமக்கு டேட்டா தேவையே இல்லை என்றாலும், ரீசார்ஜ் செய்யும்போது அதற்கும் சேர்த்தே கட்டாயமாகப் பணம் வாங்குறாங்களே என்ற கவலைக்கு இனி முடிவு வரப்போகிறது. இதனைத் தடுப்பதற்காக, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய அதிரடி...
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் இறங்கினால் இந்த அதிரடி பதிலடி கொடுக்கப்படும் என்று அது...
மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பராமரிக்க நிலத்தடி நீர் அல்லது நன்னீருக்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் தேசிய பசுமைத்...