ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் இயங்கிக் கொண்டிருந்த கூரை மின்விசிறி திடீரென கழன்று விழுந்ததில், 59 வயது பெண்மணி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 12-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன....
அரசு மருத்துவமனையில் மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பில்லிங் கவுண்டரில் பணியில் இருக்க வேண்டிய ஊழியர் ஒருவர், தன் கடமையை முற்றிலும் மறந்துவிட்டுத் தன் காதலியுடன் வீடியோ காலில்...
இந்திரா காந்தி மருத்துவமனையில் உள்ள ஜன் அவஷதி மருந்தகத்தில் மருந்துகளைப் பெறுவதற்காக நோயாளிகள் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கவுண்டரில் ஊழியர்கள் இருந்தபோதிலும், மருந்து விநியோகத்தைத் தொடங்காமல்...