தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசிய கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் நடைபெற்ற இந்த வாக்காளர்களுக்கு...
திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தற்போதைய அரசியல் சூழல் குறித்து காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய்க்கு ஏதேனும் ஆபத்து வரப்போகிறது என்றால், அது ஆதவ் அர்ஜுனாவால்...
திமுகவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடம் ராஜினாமா செய்வதற்காகப் பேரம் பேசப்பட்டதாக ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி இந்த அதிர்ச்சி தகவலை...