தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.க.வை மறுசீரமைக்கவும் எதிர்கால அரசியல் செயல்திட்டங்களை வகுக்கவும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட வாரியாக...
அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து ‘தவெக’ கட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர் கட்சித் தாவல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவசர...