முதலாம் உலகப் போரின்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜும்மா லால் ருத்தியா என்பவர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ரூ.35,000 கடனாக வழங்கினார். 1917-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி போபால் மாநில நிர்வாகத்தை சீரமைக்கவும்,...
இங்கிலாந்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஆபத்தான ‘சூப்பர் பாக்டீரியா’ தொற்றுகளைக் குணப்படுத்த ‘மலம் காப்ஸ்யூல்கள்’ மூலமாக ஒரு விசித்திரமான, புதிய சிகிச்சை முறை சோதிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான நபர்களின் மலத்திலிருந்து சேகரிக்கப்படும் நன்மை பயக்கும் குடல்...
இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின், கடந்த 20 வருடங்களாக விடாமுயற்சியுடன் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தவர். கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடந்த குலுக்கல், அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. சுமார் 12...
1998 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில், நான்கு குழந்தைகளின் தாயான ஜூலி பேட்டர்சன் (32) என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளியான 24 வயது டேவிட் ஹார்க்கர் (தற்போது...