திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே யூடியூப் காணொளிகளின் துணைக் கொண்டு வீட்டிலேயே ஆபத்தான முறையில் பிரசவம் பார்க்க முயன்ற சசிகலா என்ற இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய்பாளையத்தைச்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த, வெளிநாட்டில் பணிபுரியும் ஸ்டாலின் ஆரோக்கியபிரபாகர் என்பவருக்கும், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜான்சி அஞ்சலி (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி விமரிசையாகத் திருமணம்...
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான சதாம் உசேன், அதே பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அண்மையில் வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி, திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா...