இஸ்ரேலின் தொடர்ந்த முற்றுகை மற்றும் தாக்குதல்கள் காரணமாக, காசா பகுதி மக்கள் தங்களின் மிக அடிப்படையான சுகாதார உரிமைகளை இழந்து கற்கால வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவும் மருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பஞ்சமும் நோய்நொடிகளும்...
காசாவில் தினமும் 30 முதல் 40 பாலஸ்தீனர்களைக் கொல்ல வேண்டும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால்...
லெபனானில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனான் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...
அர்ஜென்டினா நாட்டு ரசிகர்கள் இஸ்ரேல் நாட்டின் கொடியைக் காட்டியதைத் தொடர்ந்து, எகிப்து கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொசாம் ஹாசன் தரையில் எச்சில் துப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக்...
இஸ்ரேலின் சக்திவாய்ந்த, வலிமைமிக்க கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனமாரப் பாராட்டியுள்ளார். உலக அரங்கில் இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளி அமெரிக்கா மட்டும்தான் என்று அந்நாட்டுத் துணை அதிபர்...
இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் கைதிகள் எதிர்கொள்ளும் கொடூரமான சித்திரவதைகளுக்குச் சாட்சியாக பாலஸ்தீனப் பத்திரிகையாளர் முஜாஹித் பானி முப்லிஹ் என்பவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளன. மூன்று குழந்தைகளின் தந்தையான இவர், கடந்த 2025...
அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கம் இடையேயான நீண்டகாலப் போர் ஒருவழியாகப் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த இஸ்ரேல் தாக்குதல்களில் 47 பேர் உயிரிழந்த சோகத்திற்குப் பிறகு இந்த...