CRIME2 hours ago
நெஞ்சை பதறவைக்கும் காட்சி…! முன்விரோத தகராறில்.. தடுக்க முயன்ற தாயை 8 அடி தூரம் இழுத்து சென்று நசுக்கிய கொடூர கும்பல்…! உதய்பூரில் நடந்த பகீர் சம்பவம்..!!
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம், பிரதாப் நகர் காவல் எல்லைக்குட்பட்ட கபில் விஹார் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யஷ்பிரதாப் சிங் மற்றும் யஷ்பால் சிங் ஜாலா ஆகிய...