உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்கர் காவல் எல்லைக்குட்பட்ட கமலா நகர் பீத்தல் பஸ்தி பகுதியில், 35 வயதான ரிதேஷ் சர்மா என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் படாரா நகரில் உள்ள தோட்டம் ஒன்றில், 25 வயதான திருமணமாகாத தலித் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் வகிட்டில் உதட்டுச்சாயம், நெற்றியில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டம், ராஜ்பூர் பகுதிக்கு உட்பட்ட ரஸ்தான் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாதவ் மிஸ்ரா என்ற மாணவன், பள்ளியில் சரியாகப் பாடம்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம், ராதாநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட புல்வாமவ் கிராமத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சிறுவன், ரூ.20-இல் ரூ.15-க்கு குட்கா வாங்கிவிட்டு மீதமுள்ள ரூ.5-ஐச் செலவழித்ததாகக் கூறப்படுகிறது....
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நூறு ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட குடும்ப தகராறில், தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவியை அந்நாட்டுப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று...