ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த நாஜியா என்ற பெண்ணுக்கும், முசாபர்நகரின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்த இஸ்திகார் பேக் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தங்களால்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர்...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபகவான் சர்மா என்ற குட்டு பண்டிட் மீது, அவரது மனைவியும் காங்கிரஸ் தலைவருமான அர்ச்சனா பாண்டா கடுமையான தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். இது...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், ஒரு இளைஞரை மரத்தில் கட்டி வைத்துப் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர், பள்ளி மேலாளரின் மகன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நகரில் உள்ள பெரிய...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் கணவன் தனது அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜட்புராவைச் சேர்ந்த பப்ளு சைனி...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நவாதியா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பைசான் என்ற வாலிபர், தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றி வந்தார். இவர் 22 வயதான ஜாஸ்மின் என்பவரைக் காதலித்து,...
உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் லால்டிகியில் அமைந்துள்ள ‘ஸ்பர்ஷ் அரசு பார்வைத் மாற்றுத்திறனாளிகள் சிறுவர் மேல்நிலைப் பள்ளி’ விடுதியின் கழிவறையில், 8-ஆம் வகுப்பு படித்து வந்த 18 வயதான அனூப் குமார் என்ற பார்வைத் மாற்றுத்திறனாளி...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்கர் காவல் எல்லைக்குட்பட்ட கமலா நகர் பீத்தல் பஸ்தி பகுதியில், 35 வயதான ரிதேஷ் சர்மா என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் படாரா நகரில் உள்ள தோட்டம் ஒன்றில், 25 வயதான திருமணமாகாத தலித் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் வகிட்டில் உதட்டுச்சாயம், நெற்றியில்...