அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சியின் முன்னணி தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளது அரசியல்...
அதிமுக தங்களை வளர்த்த கட்சி என்றும், அது தங்களது கட்சி என்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்களைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை...
தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் கடும் பரபரப்பை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறமும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம்...