சென்னையில் வங்கி மேலாளரை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கியின் மின்தூக்கி திடீரென பழுதானதால், வாடிக்கையாளர்களும்...
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த எஸ்பிஐ...
திமுக தலைமை மீது மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், திமுக தரப்பு அவரைப் பொருட்படுத்தவில்லை. இதனிடையே அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் அதிமுக மற்றும் தவெக பக்கம் நகரத் தொடங்கினர்....