கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் 85 வயதான என்.ஜி.கேசரி. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டு முற்றத்தில் ஒரு சிறிய செடி முளைத்தது. மற்ற தாவரங்களைப் போலவே இதையும் அவர் அன்போடு...
கர்நாடக மாநிலம் பாலகண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளியில், பள்ளியின் பிரதான நுழைவாயில் திடீரென சரிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கேட்டைத் திறக்க முயன்றபோது, அது கீல்களிலிருந்து கழன்று தரையில் விழுந்து...
கர்நாடகம் சிக்கபள்ளாப்புரா மாவட்டம் மாஞ்சேனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கீடகனஹள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கம்பி அல்லது வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....