கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் அருகே உள்ள மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). இவரும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்....
கர்நாடக மாநிலம் தார்வார் தாலுகா கோடபாகி கிராமத்தைச் சேர்ந்த தருண் சாகர் குராகுரி (21) என்ற இளைஞர், தார்வாரில் உள்ள கைக்கடிகாரக் கடையில் வேலை செய்து வந்த நிலையில், தனது நண்பரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை...
மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதைக் கண்டித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தீவிரப் போராட்டங்களில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் திரண்டு போராட்டம்...
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி. பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது....
கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள விநாயகா நகரில் அமைந்திருக்கும் தத்தாத்ரேய சுவாமி கோவிலில், மின் தூக்கியின் அடியில் சிக்கி 80 வயதான ஓய்வுபெற்ற பொறியாளர் குமாரசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவமோகா வினோபா நகரைச் சேர்ந்த...
கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
கர்நாடக மாநிலம் பேளூர் தாலுகா கேசகோடு கிராமத்தில், மனைவியைக் கொலை செய்து விட்டு கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹளேபீடு அருகே உள்ள சனேனஹள்ளியைச் சேர்ந்த ககனா என்பவரும், கேசகோடு...
கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஆந்திரல் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஹொன்னூரு சுவாமி என்பவருக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பச் சண்டை நடந்து...
கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள பும்பு பஜார் பகுதியில், அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் 50 வயதான இருசக்கர வாகன ஓட்டி மஞ்சுநாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரஸ்வதி நகரைச் சேர்ந்த...
கர்நாடக மாநிலம் சிக்மகளூருவைச் சேர்ந்த சானிகா கவுடா என்பவருக்கும், பெங்களூருவில் கேப் டிரைவராகப் பணியாற்றி வரும் ஷரன் கவுடா என்பவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்...