கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி முஸ்கான் சமீபத்தில் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டாவது குழந்தையும்...
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்....
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, 15 வயதே ஆன சிறுமி ஒருவர் ஒரே வருடத்திற்குள் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. பழைய ஹுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது...
கர்நாடகம் பெல்லாரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே புதுமாப்பிள்ளை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒரு கொண்டாட்ட நாளை பெரும் சோகமாக மாற்றியுள்ளது. பெல்லாரி வட்டி பகுதியின் சமதா நகரைச்...
கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த மயக்கவியல் நிபுணர் கிரண் ஹொன்னன்னவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். அவரது 8 வயது...
பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் நேற்று காலையில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ‘கே.ஏ.57 எப் 6331’ எண் கொண்ட மாநகர பேருந்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட்...
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பெற்றோர் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே விழுந்த 4 வயது குழந்தை மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்கு...
கர்நாடகாவில் நிலத்தகராறு வழக்கு ஒன்றில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக, மஞ்சுளா என்ற பெண் நேரடியாக நீதிபதிக்கே பில்லி சூனியம் வைக்க முயன்ற வினோத விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில்...
பொதுவாக 10 மாதக் குழந்தைகள் தங்களது பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து, அப்போதுதான் தவழவோ அல்லது தட்டுத்தடுமாறி முதல் அடி எடுத்து வைக்கவோ தொடங்குவார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரியான்ஸ் பட்டனஷெட்டி என்ற 10...
பெங்களூரு அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஒரு வித்தியாசமான சோதனையை நடத்தினார். நேற்று மாலை தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து...