சத்தீஸ்கர் மாநிலம் சத்தி மாவட்டத்தில், கலக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நெல் கொள்முதல் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது, முன்னாள் மேலாளர் ஒருவரை அங்கிருந்த கழிப்பறையைத் தூய்மை செய்ய வைத்த கலக்டரின் செயல் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும்...
உத்தரப் பிரதேச மாநிலம் பா தாலுகாவிற்குட்பட்ட பஸாய் அலேரா கிராமத்தில், கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வந்த நில அளவை தொடர்பான பிரச்சனை, மாவட்ட ஆட்சியரின் நேரடி தலையீட்டால் ஒருவழியாகத் தீர்த்து வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக...
கான்பூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் பொது விசாரணையின் போது, 41 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு வயதான கணவர் ஒருவர் அளித்த மனு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அர்ப்பணித்து, வீடு...
தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நேற்று முன்தினம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். கடையநல்லூர் தாலுகா மற்றும் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட...