இஸ்ரேலின் தொடர்ந்த முற்றுகை மற்றும் தாக்குதல்கள் காரணமாக, காசா பகுதி மக்கள் தங்களின் மிக அடிப்படையான சுகாதார உரிமைகளை இழந்து கற்கால வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவும் மருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பஞ்சமும் நோய்நொடிகளும்...
காசாவில் தினமும் 30 முதல் 40 பாலஸ்தீனர்களைக் கொல்ல வேண்டும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால்...
காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன தந்தை ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலின் தொடர் வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கு இடையே அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் சந்திக்க நேரிட்டுள்ள கொடூரமான நிஜ வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். தனது...