உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணித்த ரவி என்ற நொய்டாவைச் சேர்ந்த இளைஞர், கூர்மையான பட்டம் விடும் ‘மாஞ்சா’ நூல் கழுத்தை அறுத்ததில் உயிரிழந்ததாக காவல்துறை...
காசியாபாத்தைச் சேர்ந்த 70 வயதான தொழிலதிபர் ராஜ்குமார் சக்ஷேனா, இடவா பகுதியில் உள்ள சைபை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராகவும், மின்சார...
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் இந்திராபுரம் பகுதியில் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது, மென்பொருள் பொறியாளரிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராபுரத்தில் உள்ள மென்பொருள்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி காவல் எல்லைக்குட்பட்ட பயானா கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 15 வயதான சாக்ஷி என்ற சிறுமி தனது வீட்டில் எச்சில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது, கருநாகப் பாம்பு ஒன்று அவளது...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கட்டுமானப் பணியிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் சமீர் என்ற சிறுவன் உயிரிழந்தான். அந்த சிறுவன் அடிக்கடி அந்த கட்டுமானப் பகுதிக்கு...